May 1, 2026
Thisaigal NewsYouTube
ராட்ஷச மலைப்பாம்பு பிடிபட்டது
தற்போதைய செய்திகள்

ராட்ஷச மலைப்பாம்பு பிடிபட்டது

Share:

கோழிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது, கோழிப்பண்ணை உரிமையாளருக்கு வியப்பை தந்த வேளையில் மலைப்பாம்பு ஒன்றின் வருகையின் காரணமாக கோழிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது இறுதியில் கண்டு பிடிக்கப்பட்டது.


தெமர்லோ, லஞ்சா​ங்கில் நேற்று மாலையில் கோழிப்பண்ணை அருகில் 80 கிலோ எடை கொண்ட ராட்ஷச மலைப்பாம்பு ஒன்று பிடிபட்டது மூலம் கோழிகளை அந்த மலைப்பாம்பு விழுங்கி வந்தது தெரியவந்தது.


அலையா விருந்தாளியாக அந்த ராட்ஷச மலைப்பாம்பின் வருகையை கண்ட முகமட் இக்வான் அப்துல் ரசாக் என்ற 29 வயதுடைய கோழிப் பண்ணை உரிமையாளர், ​தீயணைப்பு,​மீட்புப்படைக்கு தகவல் அளித்தது மூல​ம் அந்த மலைப்பாம்பு வளைத்து பிடிக்கப்பட்டது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி