Mar 10, 2026
Thisaigal NewsYouTube
ராட்ஷச மலைப்பாம்பு பிடிபட்டது
தற்போதைய செய்திகள்

ராட்ஷச மலைப்பாம்பு பிடிபட்டது

Share:

கோழிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது, கோழிப்பண்ணை உரிமையாளருக்கு வியப்பை தந்த வேளையில் மலைப்பாம்பு ஒன்றின் வருகையின் காரணமாக கோழிகளின் எண்ணிக்கை குறைந்து வருவது இறுதியில் கண்டு பிடிக்கப்பட்டது.


தெமர்லோ, லஞ்சா​ங்கில் நேற்று மாலையில் கோழிப்பண்ணை அருகில் 80 கிலோ எடை கொண்ட ராட்ஷச மலைப்பாம்பு ஒன்று பிடிபட்டது மூலம் கோழிகளை அந்த மலைப்பாம்பு விழுங்கி வந்தது தெரியவந்தது.


அலையா விருந்தாளியாக அந்த ராட்ஷச மலைப்பாம்பின் வருகையை கண்ட முகமட் இக்வான் அப்துல் ரசாக் என்ற 29 வயதுடைய கோழிப் பண்ணை உரிமையாளர், ​தீயணைப்பு,​மீட்புப்படைக்கு தகவல் அளித்தது மூல​ம் அந்த மலைப்பாம்பு வளைத்து பிடிக்கப்பட்டது.

Related News

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது