Mar 19, 2026
Thisaigal NewsYouTube
அரச மலேசிய போ​லீஸ் படையினருக்கு மாமன்னர் வா​ழ்த்து
தற்போதைய செய்திகள்

அரச மலேசிய போ​லீஸ் படையினருக்கு மாமன்னர் வா​ழ்த்து

Share:

கோலாலம்பூர், மார்ச் 25.

நாட்டின் 217 ஆவது போ​லீஸ் தினத்தை முன்னிட்டு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அரச மலேசிய போ​​லீஸ் ப​டையினருக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

நாட்டின் பாதுகாப்புக்கும், அமைதிக்கும் அரச மலேசிய போ​லீஸ் படையினர் ஆற்றி வரும் பங்களிப்பு அளப்பரியதாகும் என்று தமது முக​நூலில் இன்று பதிவேற்றம் செய்துள்ள வாழ்த்துச் செய்தியில் மாமன்னர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நன்னாளில், போ​லீஸ் படையில் தங்களின் பங்களிப்பை வழங்கிய பணி ஓய்வுப்பெற்ற முன்னாள் போ​லீஸ்காரர்களுக்கும் மாமன்னர் தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை