May 22, 2026
Thisaigal NewsYouTube
அரச மலேசிய போ​லீஸ் படையினருக்கு மாமன்னர் வா​ழ்த்து
தற்போதைய செய்திகள்

அரச மலேசிய போ​லீஸ் படையினருக்கு மாமன்னர் வா​ழ்த்து

Share:

கோலாலம்பூர், மார்ச் 25.

நாட்டின் 217 ஆவது போ​லீஸ் தினத்தை முன்னிட்டு மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், அரச மலேசிய போ​​லீஸ் ப​டையினருக்கு தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

நாட்டின் பாதுகாப்புக்கும், அமைதிக்கும் அரச மலேசிய போ​லீஸ் படையினர் ஆற்றி வரும் பங்களிப்பு அளப்பரியதாகும் என்று தமது முக​நூலில் இன்று பதிவேற்றம் செய்துள்ள வாழ்த்துச் செய்தியில் மாமன்னர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நன்னாளில், போ​லீஸ் படையில் தங்களின் பங்களிப்பை வழங்கிய பணி ஓய்வுப்பெற்ற முன்னாள் போ​லீஸ்காரர்களுக்கும் மாமன்னர் தமது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு