Aug 6, 2026
Thisaigal NewsYouTube
அந்நிய நாட்டவர் பச்சரிசி வாங்குவது தடுக்கப்படாது
தற்போதைய செய்திகள்

அந்நிய நாட்டவர் பச்சரிசி வாங்குவது தடுக்கப்படாது

Share:

நாட்டில் உள்ள அந்நியத் தொழிலாளர்கள் , உள்ளூரில் விளையும் பச்சரிசையை வாங்குவது தடுக்கப்படாது என்று விவசாயம், விவசாயம் தொழில் சார்ந்த அமைச்சர் முகமட் சாபு தெரிவித்துள்ளார்.

அந்நிய நாட்டவர்களுக்க்கு உள்ளூர் பச்சரிசியை விற்கக்கூடாது என்று பல்வேறு தரப்பினர் கோக்கை விடுத்த போதிலும் இவ்விவகாரம் தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை என்று முகமட் சாபு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டில் வேலை செய்து வருகின்ற அந்நிய நாட்டவர்களும் நாட்டின் தேவைக்காக பாடுபட்டு வருகின்றனர் என்பதை மறந்த விட வேண்டாம் என்று முகமட் சாபு அறிவுறுத்தியுள்ளார்.

பச்சரிசி வலையேற்றத்தை தடுக்க அந்நிய நாட்டவர்களுக்கு அவ்வகை அரிசையை விற்பனை செய்யக்கூடாது என்று வலியு றுத்தப்பட்டு வரும் கோரிக்கை தொடர்பில் முகமட் சாபு எதிர்வினையாற்றினார்.

Related News

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்