May 1, 2026
Thisaigal NewsYouTube
ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது
தற்போதைய செய்திகள்

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

Share:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி சம்பந்தப்பட்ட பங்குதாரர் பிரச்சினை தொடர்பான விசாரணையின் முடிவுகளைப் பற்றி விவாதிக்க பொது சேவைத் துறையின் ஒழுங்குமுறை வாரியம் விரைவில் ஒன்று கூடவிருக்கிறது.

தேசிய சட்டத்துறைத் தலைவர் தான் ஸ்ரீ முகமது தசுகி மொக்தார் தலைமையிலான சிறப்புக் குழுவிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளதாக அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் தெரிவித்தார்.

அசாம் பாக்கிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் சில பிரச்சினைகளை விசாரிக்க அரசாங்கம் முன்னதாக சிறப்புக் குழுவொன்றை அமைத்திருந்தது.

இந்த சிறப்புக் குழுவில் கருவூல பொதுச் செயலாளர் டத்தோ ஜோஹான் மஹ்மூத் மெரிக்கான் மற்றும் பொதுச் சேவை இயக்குநர் தான் ஸ்ரீ வான் அகமது டலான் அப்துல் அஜீஸ் ஆகியோரும் உள்ளனர்.

Velocity Capital Partner Sdn Bhd, 17.7 மில்லியன் பங்குகளைக் கொண்டிருப்பது குறித்து தெளிவுபடுத்த அக்குழு கடந்த பிப்ரவரி 19 அன்று அக்குழு கூடியது.

பங்குதாரர் தொடர்பான விஷயங்களை ஆராய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட எந்தவோர் குழுவின் விசராணைக்கும் தாம் தயாராக இருப்பதாக முன்னதாக அசாம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி