Jun 29, 2026
Thisaigal NewsYouTube
ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

Share:

ஜோகூர் மாநிலத் தேர்தல் விவாதங்கள் மாநில அரசியல் கலாச்சாரத்திற்கு உகந்தது அல்ல என்று கூறிய ஜோகூர் பாரிசான் நேஷனல் தலைவர் ஒன் ஹஃபிஸ் காசி, டாக்டர் மஸ்லி மாலிக்-உடன் விவாதிக்கப் பயப்படுகிறார் என அம்னோ முன்னாள் உச்சமன்ற உறுப்பினர் புவாட் ஜர்காஷி சாடியுள்ளார்.

அரசியல் கொள்கைகளையும் வாதங்களையும் முன்வைக்க விவாதம் ஒரு சிறந்த தளம் என்றும், இதனைப் பயன்படுத்தி மக்கள் தங்களின் தலைவர்களை மதிப்பிட முடியும் என்றும் புவாட் ஜர்காஷி கூறினார். ஒன் ஹஃபிஸ் பயந்தால் தமக்கு பதிலாக அம்னோ இளைஞர் பகுதித் தலைவர் டாக்டர் அக்மல் சலே-ஐ அனுப்பலாம் அல்லது தன்னுடனாவது விவாதிக்க வரலாம் என அவர் சவால் விடுத்துள்ளார்.

முன்னதாக, புத்ரி வங்சா தொகுதிப் பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் மஸ்லி மாலிக் விவாதத்திற்குத் தயார் என அறிவித்திருந்தார். ஆனால், திறந்தவெளி விவாதங்கள் தேவையற்ற அசாதாரண சூழலை உருவாக்கும் எனக்கூறி ஒன் ஹஃபிஸ் அதனை நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது

.

Related News

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

7 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் கடத்தல் வழக்கிலிருந்து 2 வங்காளதேசிகள் விடுதலை

7 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் கடத்தல் வழக்கிலிருந்து 2 வங்காளதேசிகள் விடுதலை

ஒன் ஹஃபிஸ்க்கு Maszlee-யுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்கா... | Thisaigal News