Jun 29, 2026
Thisaigal NewsYouTube
நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்
தற்போதைய செய்திகள்

நெட்டிசன்களின் சவாலை ஏற்று ‘மைவி’ காரில் பயணித்த மஸ்லி மாலிக்: சாலைப் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்தார்

Share:

ஜோகூர் புத்ரி வங்சா சட்டமன்றத் தொகுதி மக்கள் எதிர்கொள்ளும் மோசமான சாலை மற்றும் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை நேரில் அறிந்துகொள்ள, பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் டாக்டர் மஸ்லி மாலிக்: நெட்டிசன்களின் சவாலை ஏற்று 'மைவி' காரில் பயணித்துள்ளார்.

கம்பங் மெலாயு தெப்ராவ் முதல் உலு திராம் வரையிலான சாலைகளில் காரை அவரே ஓட்டிச் சென்று ஆய்வு செய்த மஸ்லீ மாலிக், சாலைகள் மேடு பள்ளங்களாக படகு சவாரி செய்வது போல அதிர வைப்பதாகக் கூறினார்.

ஜோகூர் மாநிலத்தின் தீவிர வளர்ச்சிக்கு ஏற்ப சாலைகளின் தரம் உயர்த்தப்படாததே இந்த இடறுக்கும், நெரிசலுக்கும் காரணம் என்றும், தாம் வெற்றி பெற்றால் பொதுப்பணித்துறை மற்றும் நகராண்மைக்கழகப் பொறுப்பாளர்களுடன் இணைந்து இதற்கு நிரந்தரத் தீர்வு காண்பேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

வரும் ஜுலை 11 ஆம் தேதி நடைபெறும் ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் மஸ்லீ மாலிக் போட்டியிடும் புத்ரி வங்சா தொகுதியில் 5 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

Related News

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

செங்கராங் தொகுதியின் மேம்பாட்டிற்காக 6 முக்கிய உறுதிமொழிகள்: பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் ஆன் அபு பக்கர் அறிவிப்பு

  முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு: டாலருக்கு நிகராக வலுவடைந்தது

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

கும்பாபிஷேக நடைமுறையில் வெளிப்படைத்தன்மை அவசியம்: டத்தோ சிவநேசன் வலியுறுத்து

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஜோகூர் தேர்தல்: 24,000-க்கும் மேற்பட்ட தபால் வாக்குச் சீட்டுகளை வழங்கியது எஸ்பிஆர்

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

ஒன் ஹஃபிஸ்க்கு மஸ்லியுடன் விவாதிக்க பயம்: புவாட் ஜர்காஷி குற்றச்சாட்டு

7 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் கடத்தல் வழக்கிலிருந்து 2 வங்காளதேசிகள் விடுதலை

7 ஆண்டு சிறைவாசத்திற்குப் பின் கடத்தல் வழக்கிலிருந்து 2 வங்காளதேசிகள் விடுதலை