May 2, 2026
Thisaigal NewsYouTube
பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

Share:

சிலாங்கூர், பூச்சோங்கிலுள்ள தாமான் புத்ரா பெர்டானாவில் தாமான் லா காட்டேஜ் அருகே முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பயன்படுத்தப்பட்ட பொருட்களைப் சேகரிக்க தமது வீட்டை விட்டு கிளம்பிச் சென்ற அந்த 67 வயது முதியவர், பின்னர் தமது வாகனத்தின் அருகே கிடந்தது குறித்து பொதுமக்களில் ஒருவர் தகவல் கொடுத்ததாக சிப்பாங் போலீஸ் தலைவர் Assistant Commissioner நூர்ஹிஷாம் பஹாமன் தெரிவித்தார்.

அச்சம்பவத்தில் குற்றச்செயல் அம்சங்கள் ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை. அது திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

முதியவரின் சடலம் சவப் பரிசோதனைக்காக செர்டாங் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக நூர்ஹிஷாம் கூறினார்.

அச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள், அருகில் உள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related News

இ-ஹெய்லிங் ஓட்டுநர் முறைத்ததால் ஓடும் காரிலிருந்து சாலையில் குதித்த பெண்

இ-ஹெய்லிங் ஓட்டுநர் முறைத்ததால் ஓடும் காரிலிருந்து சாலையில் குதித்த பெண்

நெகிரி செம்பிலான் அம்னோ எதிர்கட்சியாக அமரத் தயார் -  ஜலாலுதீன் அறிவிப்பு

நெகிரி செம்பிலான் அம்னோ எதிர்கட்சியாக அமரத் தயார் - ஜலாலுதீன் அறிவிப்பு

பொந்தியனில் காரை திருடிய போதை ஆசாமி - சில மணி நேரங்களில் மடக்கிப் பிடித்த போலீசார்

பொந்தியனில் காரை திருடிய போதை ஆசாமி - சில மணி நேரங்களில் மடக்கிப் பிடித்த போலீசார்

லாரி ஓட்டுநரின் மகள்... சன்வே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அமெரிக்கா நாசா வரை / நந்தினியின் அசுரப்பயணம்

லாரி ஓட்டுநரின் மகள்... சன்வே அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அமெரிக்கா நாசா வரை / நந்தினியின் அசுரப்பயணம்

"துணிச்சல் இருந்தால் அம்னோவின் அனைத்து தலைவர்களையும் நீக்குங்கள்" -அக்மல் சலே சவால்

"துணிச்சல் இருந்தால் அம்னோவின் அனைத்து தலைவர்களையும் நீக்குங்கள்" -அக்மல் சலே சவால்

ஸ்ரீ தெண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு KPKT-யிடமிருந்து பராமரிப்பு ஒதுக்கீடாக சுமார் RM100,000 கிடைத்துள்ளது.

ஸ்ரீ தெண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு KPKT-யிடமிருந்து பராமரிப்பு ஒதுக்கீடாக சுமார் RM100,000 கிடைத்துள்ளது.