Mar 10, 2026
Thisaigal NewsYouTube
பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

Share:

சிலாங்கூர், பூச்சோங்கிலுள்ள தாமான் புத்ரா பெர்டானாவில் தாமான் லா காட்டேஜ் அருகே முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

பயன்படுத்தப்பட்ட பொருட்களைப் சேகரிக்க தமது வீட்டை விட்டு கிளம்பிச் சென்ற அந்த 67 வயது முதியவர், பின்னர் தமது வாகனத்தின் அருகே கிடந்தது குறித்து பொதுமக்களில் ஒருவர் தகவல் கொடுத்ததாக சிப்பாங் போலீஸ் தலைவர் Assistant Commissioner நூர்ஹிஷாம் பஹாமன் தெரிவித்தார்.

அச்சம்பவத்தில் குற்றச்செயல் அம்சங்கள் ஏதும் இதுவரை கண்டறியப்படவில்லை. அது திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

முதியவரின் சடலம் சவப் பரிசோதனைக்காக செர்டாங் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக நூர்ஹிஷாம் கூறினார்.

அச்சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள், அருகில் உள்ள போலீஸ் நிலையத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது