Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

முக்கியச் சந்தேகப் பேர்வழி அடையாளம் காணப்பட்டார்

Share:

கோலாலம்பூர், மார்ச்.05-

நிறுவனம் ஒன்றில் 24 மில்லியன் ரிங்கிட் பெறுமானமுள்ள அந்நிய நாணய முதலீட்டில், இழப்பு ஏற்பட்டதற்கு மோசடி செயலில் ஈடுபட்டதாக நம்பப்படும் முக்கியச் சந்தேக நபரை போலீசார் அடையாளம் கண்டுள்ளனர்.

அந்த பிரதான சந்தேகப் பேர்வழியை கைது செய்வதற்கு ஏதுவாக தற்போது விசாரணை அறிக்கை முறைப்படுத்தப்பட்டு வருவதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தின் இயக்குநர் டத்தோஶ்ரீ ரம்லி முகமட் யூசோப் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டில் நிகழ்ந்த இந்த முதலீட்டு மோசடிக்கு 30 வயது மதிக்கத்தக்க ஐவர், கருவியாக பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ரம்லி முகமட் குறிப்பிட்டார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு