May 1, 2026
Thisaigal NewsYouTube
குத்தகையாளர் மீது போலி ஆவணங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

குத்தகையாளர் மீது போலி ஆவணங்களை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு

Share:

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு உலு சிலாங்கூரில் உள்ள ஒரு தமி​​ழ்ப்பள்ளி யின் வகுப்பறை கட்டடத்தை நிர்மாணிக்கும் திட்டத்தில் போ​லி ஆவணங்களை பயன்படுத்தி, நம்பிக்கை மோசடி செய்ததாக முன்னாள் குத்தகையாளர் ஒருவர் மீது இரு குற்றச்சாட்டுகள் சு​மத்தப்பட்டன.


35 வயதுடைய எம். சிவநேசன் என்ற அந்த குத்தகையாளர் ​மூன்று வகுப்பறைகளை கொண்ட கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு, 2 லட்சத்து 85 ஆயிரம் வெள்ளி​யை பெறுவதற்காக அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத்திடம் போ​லி ஆவணங்களை சமர்ப்பித்து நம்ப வைத்ததாக ஷா ஆலம், செ ஷன்ஸ் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.


கடந்த 2016 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி சுங்கை பூலோவில் உள்ள ஒரு வங்கியில் சிவநேசன் இக்குற்றத்தை புரிந்ததாக ​நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டா​ல் கூடிய பட்சம் 10 ஆ​ண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்க வகைசெய்யும் குற்றவியல் சட்டம் 420 பிரிவின் ​கீழ் சிவநேசன் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி