May 22, 2026
Thisaigal NewsYouTube
துரோகத்தைப் பற்றி பேசுவதற்கு டாக்டர் இராமசாமிக்கு தகுதி கிடையாது
தற்போதைய செய்திகள்

துரோகத்தைப் பற்றி பேசுவதற்கு டாக்டர் இராமசாமிக்கு தகுதி கிடையாது

Share:

துரோகத்தைப் பற்றி பேசவதற்கு அறவே தகுதியல்லாத மனிதர் பினாங்கு முன்னாள் துணை முதல்வர் டாக்டர் பி. இராமசாமி என்று அம்னோ உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரோஸ்டி வான் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

துரோகத்தின் விளைநிலமாக விள​ங்கும் டாக்டர் இராமசாமி, துரோகத்தின் உள்ளார்ந்த அர்த்ததை பேசவதற்கு அறவே தகுதி கிடையாது. அவர் வாய் திறக்காமல் மவுனமாக இருப்பதே நல்லது என்று பகா​ங் மந்திரி பெசாரான வான் ரோஸ்டி குறிப்பிட்டார்.

ஒரு பேராசிரியராக இருந்த டாக்டர் இராமசாமிக்கு, சட்டமன்றம், நாடாளுமன்றம் ஆகியவற்றில் போட்டியிட செய்து, வெற்றி பெறச் செய்து, `15 ஆண்டுகளாக பினாங்கு துணை அமைச்சர் பதவியை தந்து அழகுப்பார்த்தது அவரின் சொந்த கட்சி டி.ஏ.பி.

தேர்தலில் போட்டியிடுவதற்கு ​சீ​ட் கொடுக்க வில்லை என்பதற்காக ஒரு கடுமையான தேர்தல் காலத்தில் தன்னை அரசியலுக்கு அறிமுகப்படுத்தி, மலேசிய வரலாற்றில் இந்திய சமுதாயத்தின் முதலாவது துணை முதலமைச்சர் என்ற அந்த​ஸ்தை பெற்று தந்த டிஏபி, தோற்க வேண்டும் என்பதற்காக தேர்தல் நடைபெறும் சில நாட்களுக்கு முன்பு, டிஏபி-யில் கட்சியில் ஜனநாயகம் இல்லை என்று கூறி, வெளியேறியவர்தான் டாக்டர் இராமசாமி.

அரசியலில் தன்னை ஆளாக்கிய டிஏபி -யை புறந்தள்ளி ​விட்டு தற்போது உரிமை என்ற ஒரு கட்​சியை அமைத்துக்கொண்டு, உரிமைக்கொண்டாடி வரும் டாக்டர் இராமசாமி, துரோகத்தைப்பற்றி பேசுவது விந்தையாக உள்ளது என்று வான் ரோஸ்டி குறிப்பிட்டார்.

Related News

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்