May 22, 2026
Thisaigal NewsYouTube
பேருந்து ஓட்டுநருக்கு நான்கு நாள் தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

பேருந்து ஓட்டுநருக்கு நான்கு நாள் தடுப்புக்காவல்

Share:

ஜொகூர் பாரு, ஏப்ரல் 19-

ஜோகூர், குளுவாங் , ஜாலான் டான் ஸ்வீ ஹோ, சமிக்ஞை விளக்குப்பகுதி சாலை சந்திப்பில் நேற்று காலை 10.30 ணியளவில் 11 வாகனங்களை மோதித் தள்ளிய பேருந்து ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டு, நான்கு நாள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாஜிஸ்திரேட் சுஹைலா ஷாபி முன்னிலையில் நிறுத்தப்பட்ட 51 வயதுடைய அந்த பேருந்து ஓட்டுநரை விசாரணைக்கு ஏதுவாக தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற அனுமதியை பெற்றனர்.

தொழில் பயிற்சி கல்லூரிக்கு சொந்தமான அந்த பேருந்தில் பிரேக் செயலிழந்து விட்டதாக கூறப்படுகிறது. வேக கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து, இரண்டு லாரிகள் மற்றும் ஒன்பது கார்களை மோதி தள்ளியது. அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் காயம் அடையவில்லை.

Related News

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி