போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இருவர் அந்த தண்டனையிலிருந்து இன்று தப்பினர். எனினும் தூக்குத் தண்டனைக்கு பதிலாக அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
37 வயது சௌ கும் யுவன் என்பவருக்கு 18 ஆண்டு சிறை மற்றும் 20 பிரம்படித் தண்டனை மற்றும் 31 வயது எஸ். இந்திரனுக்கு 12 ஆண்டு சிறை மற்றும் 10 பிரம்படித் தண்டனை விதிப்பதற்கு புத்ரா, ஜெயா கூட்டரசு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்தது.
அவர்கள் கடத்திய போதைப்பொருள் அளவு குறைக்கப்பட்டு, குற்றச்சாட்டில் திருத்தம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தூக்குத் தண்டனைக்கு பதிலாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


