Mar 18, 2026
Thisaigal NewsYouTube
கோர விபத்ல் தந்தை பலி, மகள் படுகாயம்
தற்போதைய செய்திகள்

கோர விபத்ல் தந்தை பலி, மகள் படுகாயம்

Share:

கோலாலம்பூர், மார்ச் 21 -

கோலாலம்பூர் அருகில் செலாயாங், ஜாலான் சுங்கை துவாவில் மோட்டார் சைக்கிள் ஒன்று, கனரக வாகனத்தின் பின்புறத்தில் மோதியதில் தந்தை ஒருவர் உயிரிழந்த வேளையில் மகள் கடுமையான காயங்களுக்கு ஆளானார்.

இச் சம்பவம், நேற்று மாலை 6 மணியளவில் நிகழ்ந்தது. மோட்டார் சைக்கிளுடன் லோரியின் சக்கரப்பகுதியில் சிக்கி, அரைபட்ட 52 வயது நபர், சம்பவ இடத்திலேயே மாண்டார். அவரின் மகள் கடும் காயங்களுக்கு ஆளாகி செலாயாங் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி நோர் அரிபின் மொகாமாட் நாசிர் தெவித்தார்.

தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அந்த நபர், வேகக்கட்டுப்பாட்டை இழந்து, லோரியின் பின்புறத்தில் மோதியதாக பூர்வாங்க விாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை