Jun 15, 2026
Thisaigal NewsYouTube
பத்தாண்டு காலமாக ஏமாற்றி வந்த நபர் பிடிப்பட்டார்
தற்போதைய செய்திகள்

பத்தாண்டு காலமாக ஏமாற்றி வந்த நபர் பிடிப்பட்டார்

Share:

உடல் ஊனமுற்ற தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய மாதாந்திர அலவன்ஸ் உதவித்தொகையைப் பெறுவதற்குப் போலி சம்பள சூராவைப் பயன்படுத்தி கடந்த பத்தாண்டு காலமாக ஏமாற்றி வந்த நபரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான sprm கைது செய்துள்ளது.
39 வயதுடைய அந்த நபர் நேற்று பிற்பகல் 12 மணியளவில் சிரம்பானில் உள்ள sprm அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணைத்தின் தகவல்கள் கூறுகின்றன.


சம்பந்தப்பட்ட நபர், உயர்ந்த சம்பளத்தைக் கொண்டிருப்பதால் அரசாங்கத்தின் உதவித் தொகையைப் பெறுவதற்கு அவர் தகுதி பெறவில்லை. இதன் காரணமாக அவர், குறைந்த சம்பளத்தைப் பெறுவதைப் போன்று போலியாக தயாரிக்கப்பட்ட சம்பள சூராவைப் பயன்படுத்தி, கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து, உடல் ஊனமுற்ற தொழிலாளர்களுக்கான மாதாந்திர அலவன்ஸ் தொகையைப் பெற்று ஏமாற்றி வந்ததாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு ஏதுவாக அந்த நபரை, 5 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்க seremban majistret நீதிமன்றம், sprm மிற்கு இன்று அனுமதி அளித்தது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்