பொருளாதார அமைச்சர் ரம்லி ரபிஸி பதவி விலக வேண்டும் என்று சிலாங்கூர் மாநில அம்னோ கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிவந்துள்ள தகவலை அந்த மாநில அம்னோ தொடர்புக்குழு இன்று வன்மையாக மறுத்துள்ளது.
சிலாங்கூர் மாநில அம்னோவின் முத்திரை பதித்த கடிதத்தில் வெளியிடப்பட்ட அந்த தகவலில் கிஞ்சிற்றும் உண்மையில்லை என்று அது குறிப்பிட்டுள்ளது.
பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் அம்னோ இடம் பெற்று இருக்கும் பட்சத்தில் ரபிஸி ரம்லியைப் பதவி விலகும்படி அதனால் எவ்வாறு கேட்டுக்கொள்ள முடியும் என்று அது கேள்வி எழுப்பியுள்ளது.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை


