Mar 22, 2026
Thisaigal NewsYouTube
வாகனத்தால் மோதப்பட்டு முதியவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

வாகனத்தால் மோதப்பட்டு முதியவர் உயிரிழந்தார்

Share:

தெரெங்கானு, மே 31-

தெரெங்கானு, செட்டியூ-வில் இரு வாகனங்களை உட்படுத்திய சாலை விபத்தில், மோட்டார்சைக்கிளை செலுத்திய 71 வயது முதியவர் பலத்த காயம் காரணமாக உயிரிழந்தார்.

அவருடன் பயணித்த அவரது 14 வயது மகன் சிராய்ப்பு காயங்களுடன் உயிர் தப்பினார்.

நேற்று மாலை மணி 5.10 அளவில் கம்போங் சாலோக் கெடாய் எனும் இடத்தில், அம்முதியவர் சாலையைக் கடக்க முயன்ற போது, புரோட்டான் சாகா FL வாகனமோட்டி அவரை மோதியதாக, செட்டியூ மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் அசிஸ்டன் சூப்பர்டென்ட் புர்ஹானுதீன் முஸ்தபா தெரிவித்தார்.

அந்த விபத்தில் அம்முதியவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், SETIU மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

அதனையடுத்து, அச்சம்பவம் குறித்து போலீஸ் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளதாக, புர்ஹானுதீன் முஸ்தபா கூறினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து