Jan 18, 2026
Thisaigal NewsYouTube
மியன்மார் பிரஜை வெட்டிக் கொலை
தற்போதைய செய்திகள்

மியன்மார் பிரஜை வெட்டிக் கொலை

Share:

உறவினர்கள் என்று நம்பப்படும் மியன்மார் பிரஜைகளுக்கு இடையில் நிகழ்ந்த வாய் சண்டை கைக்கலப்பாக மாறியதில் 29 வயது ஆடவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் உலு சிலாங்கூர், Kalumpang, Kampung Sungai Serian, Ladang Sungai Gumut என்ற இடத்தில் நிகழ்ந்தது.

சம்பந்தப்பட்ட மியன்மார் பிரஜை குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டுப்பிடிக்கப் பட்டதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலிஸ் தலைவர் Muhamad Asri Muhamad Yunus தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் கொலையுண்ட ஆடவருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்ததாக நம்பப்படும் 3 ஆடவர்களைப் போலீசார் கைது செய்திருப்பதாக Muhammad Asri குறிப்பிட்டார்.

Related News

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்