Mar 10, 2026
Thisaigal NewsYouTube
மியன்மார் பிரஜை வெட்டிக் கொலை
தற்போதைய செய்திகள்

மியன்மார் பிரஜை வெட்டிக் கொலை

Share:

உறவினர்கள் என்று நம்பப்படும் மியன்மார் பிரஜைகளுக்கு இடையில் நிகழ்ந்த வாய் சண்டை கைக்கலப்பாக மாறியதில் 29 வயது ஆடவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் உலு சிலாங்கூர், Kalumpang, Kampung Sungai Serian, Ladang Sungai Gumut என்ற இடத்தில் நிகழ்ந்தது.

சம்பந்தப்பட்ட மியன்மார் பிரஜை குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டுப்பிடிக்கப் பட்டதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலிஸ் தலைவர் Muhamad Asri Muhamad Yunus தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் கொலையுண்ட ஆடவருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்ததாக நம்பப்படும் 3 ஆடவர்களைப் போலீசார் கைது செய்திருப்பதாக Muhammad Asri குறிப்பிட்டார்.

Related News

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது