May 1, 2026
Thisaigal NewsYouTube
மியன்மார் பிரஜை வெட்டிக் கொலை
தற்போதைய செய்திகள்

மியன்மார் பிரஜை வெட்டிக் கொலை

Share:

உறவினர்கள் என்று நம்பப்படும் மியன்மார் பிரஜைகளுக்கு இடையில் நிகழ்ந்த வாய் சண்டை கைக்கலப்பாக மாறியதில் 29 வயது ஆடவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் உலு சிலாங்கூர், Kalumpang, Kampung Sungai Serian, Ladang Sungai Gumut என்ற இடத்தில் நிகழ்ந்தது.

சம்பந்தப்பட்ட மியன்மார் பிரஜை குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டுப்பிடிக்கப் பட்டதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலிஸ் தலைவர் Muhamad Asri Muhamad Yunus தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் கொலையுண்ட ஆடவருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்ததாக நம்பப்படும் 3 ஆடவர்களைப் போலீசார் கைது செய்திருப்பதாக Muhammad Asri குறிப்பிட்டார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி