Jun 15, 2026
Thisaigal NewsYouTube
மியன்மார் பிரஜை வெட்டிக் கொலை
தற்போதைய செய்திகள்

மியன்மார் பிரஜை வெட்டிக் கொலை

Share:

உறவினர்கள் என்று நம்பப்படும் மியன்மார் பிரஜைகளுக்கு இடையில் நிகழ்ந்த வாய் சண்டை கைக்கலப்பாக மாறியதில் 29 வயது ஆடவர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் நேற்று முன்தினம் உலு சிலாங்கூர், Kalumpang, Kampung Sungai Serian, Ladang Sungai Gumut என்ற இடத்தில் நிகழ்ந்தது.

சம்பந்தப்பட்ட மியன்மார் பிரஜை குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது கண்டுப்பிடிக்கப் பட்டதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலிஸ் தலைவர் Muhamad Asri Muhamad Yunus தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் கொலையுண்ட ஆடவருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்ததாக நம்பப்படும் 3 ஆடவர்களைப் போலீசார் கைது செய்திருப்பதாக Muhammad Asri குறிப்பிட்டார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்