Mar 28, 2026
Thisaigal NewsYouTube
24 மணி நேரத்திற்குள் தகவல் மக்களைச் சென்றடைய வேண்டும்
தற்போதைய செய்திகள்

24 மணி நேரத்திற்குள் தகவல் மக்களைச் சென்றடைய வேண்டும்

Share:

லுமுட், ஜூன்.15-

அரசாங்கத்தின் முக்கியக் கொள்கைகள் அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள், தகவல் தொடர்புத் துறை அத்தகவல்களை மக்களுக்குக் கொண்டுச் சேர்க்க வேண்டும் எனத் தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள 1,878 மடானி சமூகங்களுக்கும் துல்லியமான, நம்பகமான, விரைவான தகவல்கள் சென்றடைவதை உறுதிச் செய்யலாம் என்றார்.

மடானி சமூகங்கள் நம்பகமான தகவல்களைப் பெறுவதில் முதல் குழுவாக இருப்பதைத் தகவல் தொடர்புத் துறை உறுதிச் செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். சமூக ஊடகங்களை ஒரு முதன்மைக் கருவியாகப் பயன்படுத்தி, தவறான, பொய்யான தகவல்களைத் தடுத்து, சமூக நல்லிணக்கத்தையும் நாட்டின் இறையாண்மையையும் இந்த நடவடிக்கை பாதுகாக்க உதவும் என்றார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை