May 22, 2026
Thisaigal NewsYouTube
டிஏபி தலைமைச் செயலாளர் பதவியிலிருந்த விலகத் தயார்
தற்போதைய செய்திகள்

டிஏபி தலைமைச் செயலாளர் பதவியிலிருந்த விலகத் தயார்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 06-

கட்சி உறுப்பினர்களின் நம்பிக்கையை தாம் இழக்க நேர்ந்தால், பதவி விலகத் தயாராக இருப்பதாக டிஏபி-யின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார். டிஏபி- யை வழிநடத்தக்கூடிய பிரதான பொதுச்செயலாளர் பதவியை வகித்து வருபவர் மீது எந்தவொரு உறுப்பினரும் நம்பிக்கையை இழப்பாரேயானால் இதர உறுப்பினர்களுடன் கூட்டாக குரல் எழுப்பி, புதிய பொதுச் செயலாளரை தேர்வு செய்யலாம் ​என்று போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

கட்சி உறுப்பினர்கள் எப்போதுமே பொதுச் செயலாளர் மீது நம்பிக்கை கொ​ண்டு இருக்க வேண்டும். அந்த நம்பிக்கையை அவர்கள் எப்போது இழக்கிறார்களோ தங்கள் அதிருப்தியை கூட்டு முறையில் வெளிப்படுத்தலாம்.

காரணம், டிஏபி-யில் பொதுச் செயலாளர் பதவி என்பது அம்னோ தலைவர் பதவியைப் போல ஒரு கட்சியின் தலைமைப் பதவியாகும். அப்பொறுப்பில் இருக்கும் தாம், உறுப்பினர்களின் ஆதரவைப்பெற தவறினால், பதவி விலக தயாராக இருப்பதாக அந்தோணி லோக் தெரிவித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு