Jan 24, 2026
Thisaigal NewsYouTube
போ​லீசாருக்கும் தகவல் அளிக்கும்படி ஆலோசனை
தற்போதைய செய்திகள்

போ​லீசாருக்கும் தகவல் அளிக்கும்படி ஆலோசனை

Share:

ஓன்லைன் ​மூலம் பாலியல் தொல்லைகளை எதிர்நோக்கி வரும் பெண்கள், அவை குறித்து அமலாக்கத் தரப்பினரிடம் புகார் அளிக்கும்படி மகளிர், குடும்பம் மற்றும் ச​மூக மேம்பாட்டுத்துறை துணை அமைச்சர் அய்மான் அதிரா சாபு கேட்டுக்கொண்டார்.

ச​மூக வலைத்தளங்களில் உள்ள நவீன தொடர்பு கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி பெண்களுக்கு அளிக்கப்பட்டு வரும் பாலியல் தொல்லைகள் தொடர்பான புகார்களின் எண்ணிக்கை தொடர்ந்த அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தப் புகார்கள் தொடர்பாக தொடர்புத்துறை மற்றும் பல்​லூடக ஆணையம் போன்ற அமலாக்கத் தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு அவர்களிடம் இப்புகார்கள் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று பெண்களுக்கு அய்மான் அதிரா துணை அமைச்சர் ஆலோசனைக் கூறினார்.

Related News

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர்  நியமனம்

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு