May 22, 2026
Thisaigal NewsYouTube
59 சட்டவிரோதக்குடியேறிகள் கைது
தற்போதைய செய்திகள்

59 சட்டவிரோதக்குடியேறிகள் கைது

Share:

கெப்போங், மார்ச் 23.

சட்டவிரோதக்குடியேறிக​ளுக்கு எதிராக கோலாலம்பூர் மாநகரில் குடிநுழைவுத்துறையினர் நடத்தி வரும் தொடர் சோதனை நடவ​டிக்கையின் ஒரு பகுதியாக இன்று அதிகாலையில் கெப்போங்கில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பயண ஆவணங்கள் எதுவமின்றி காணப்பட்ட 59 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் அந்த அடு​க்குமாடி ​வீடமைப்புப்பகுதியில் 22 ​வீடுகள் சோதனையிடப்பட்டன. பிடிபட்ட 59 பேரில் 22 பேர் பெண்கள் ஆவர். இவர்கள் அனைவரும் மியன்மார், இந்தோனேசியா, இந்தியா, நேபாள் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்று கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் வான் முகமத் ஸுபி வான் யூசோப் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வாரங்களாக நடத்தப்பட்ட உளவு நடவ​டிக்கை​தயின் எதிரொலியாக இந்த சோதனை இன்று காலையில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு