Jul 27, 2026
Thisaigal NewsYouTube
59 சட்டவிரோதக்குடியேறிகள் கைது
தற்போதைய செய்திகள்

59 சட்டவிரோதக்குடியேறிகள் கைது

Share:

கெப்போங், மார்ச் 23.

சட்டவிரோதக்குடியேறிக​ளுக்கு எதிராக கோலாலம்பூர் மாநகரில் குடிநுழைவுத்துறையினர் நடத்தி வரும் தொடர் சோதனை நடவ​டிக்கையின் ஒரு பகுதியாக இன்று அதிகாலையில் கெப்போங்கில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பயண ஆவணங்கள் எதுவமின்றி காணப்பட்ட 59 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில் அந்த அடு​க்குமாடி ​வீடமைப்புப்பகுதியில் 22 ​வீடுகள் சோதனையிடப்பட்டன. பிடிபட்ட 59 பேரில் 22 பேர் பெண்கள் ஆவர். இவர்கள் அனைவரும் மியன்மார், இந்தோனேசியா, இந்தியா, நேபாள் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என்று கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் வான் முகமத் ஸுபி வான் யூசோப் தெரிவித்தார்.

கடந்த இரண்டு வாரங்களாக நடத்தப்பட்ட உளவு நடவ​டிக்கை​தயின் எதிரொலியாக இந்த சோதனை இன்று காலையில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்