Mar 17, 2026
Thisaigal NewsYouTube
பெரிக்காத்தான் உறுப்பினர் ஷாருல் ஏமா கைது செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

பெரிக்காத்தான் உறுப்பினர் ஷாருல் ஏமா கைது செய்யப்பட்டார்

Share:

பெரிக்காத்தான் நேஷனல் உறுப்பினரும், சமூக வலைத்தள உள்ளடக்கங்களை உருவாக்குபவருமான ஷாருல் ஏமா ரேனா அபு சாமாவை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் கைது செய்துள்ளது.

Ratu Naga என்று சுருங்க அழைக்கப்படும் அந்தப் பெண்மணி, இன்று காலை 9.00 மணியளவில் Jalan Klang Lama-வில் உள்ள அவரின் வீட்டில் எஸ்பிஆர்எம் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக அவரின் வழக்கறிஞர் நபீலா கைருடின் தெரிவித்துள்ளார்.

ஷாருல் ஏமா, எதற்காக கைது செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. விளக்கம் கோருவதற்கு எஸ்பிஆர்எம் தலைமையகத்தை நோக்கி தாம் சென்று கொண்டு இருப்பதாக நபீலா கைருடின் குறிப்பிட்டுள்ளார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு