Jun 6, 2026
Thisaigal NewsYouTube
மலேசியாவில் 1,576 முடங்கிய வீடமைப்புத் திட்டங்கள் மீட்பு: அமைச்சர் தகவல்
தற்போதைய செய்திகள்

மலேசியாவில் 1,576 முடங்கிய வீடமைப்புத் திட்டங்கள் மீட்பு: அமைச்சர் தகவல்

Share:

நாட்டில் 2023 முதல் இதுவரை 148.21 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 1,576 முடங்கிய மற்றும் கைவிடப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் பாதிக்கப்பட்ட 1.88 லட்சத்திற்கும் அதிகமான வீடு வாங்குபவர்கள் பயனடைந்துள்ளனர். 2030-ஆம் ஆண்டிற்குள் நாட்டில் கைவிடப்பட்ட வீட்டுத் திட்டங்களே இல்லை என்ற நிலையை உருவாக்குவதே அரசின் இலக்கு என்றும் ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.

இதன் ஒரு பகுதியாக, பெருந்தொற்று மற்றும் நிதி நெருக்கடியால் முடங்கியிருந்த 1.5 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள புகழ்பெற்ற 'எம்101 ஸ்கைவீல்' திட்டம், தற்போது 'கேஎல்360' என்ற பெயரில் புதிய நிறுவனத்தால் வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டு அதன் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் விளக்கினார்.

Related News

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

காட்டில் உயிருக்குப் போராடிய 14 நாட்கள்: மீட்கப்பட்ட மலையேற்ற வீராங்கனை உருக்கம்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

நெகிரி செம்பிலான் பாரம்பரியச் சிக்கல்: நீதிமன்றம் செல்லாமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும்

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

ஜோகூர் தேர்தல்: எதிர்க்கட்சிகள் மோதலைத் தவிர்த்து ஒன்றிணைய வேண்டும் – மூடா அழைப்பு

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

சிரம்பான், தாமான் துவாங்கு ஜாஃபர் ஸ்ரீ மகா ராஜ ராஜேஸ்வரர் தேவஸ்தான மகா கும்பாபிஷேகம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ  ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

தொழில்நுட்பக் கோளாறு: கேஎல்ஐஏ ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தம்

 14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு

14 நாட்களாகக் காட்டில் தவித்த பெண் மலையேறி 'ஜாஸ்லிந்தா' பூர்வக்குடி மக்களால் பத்திரமாக மீட்பு