Mar 22, 2026
Thisaigal NewsYouTube
கால அவகாசத்தை நீட்டிக்க எஸ்.பி.ஆர்.எம் அனுமதி
தற்போதைய செய்திகள்

கால அவகாசத்தை நீட்டிக்க எஸ்.பி.ஆர்.எம் அனுமதி

Share:

சொத்து விவரங்களை அறிவிக்கும் விவகாரத்தில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம் விசாரணை வளையத்திற்குள் இருந்து வரும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் இரண்டு புதல்வர்கள் தங்கள் சொத்து விவரங்களை அறிவிப்பதற்கான கால அவகாசத்தை எஸ்.பி.ஆர்.எம் மேலும் நீடித்துள்ளது.

மொக்ஸானி மகாதீர் மற்றும் மிர்சான் மகாதீர் ஆகியோரின் வழக்கறிஞர்கள், எஸ்.பி.ஆர்.எம்- முடன் தொடர்பு கொண்டு கால அவகாசத்தை நீட்டிக்கும்படி விண்ணப்பித்துள்ளதாக அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் டான் ஸ்ரீ ஆசம் பாக்கி தெரிவித்துள்ளார்.

எனினும் அந்த கால அவகாச நீட்டிப்பு, எவ்வளவு காலத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை அஸாம் பாக்கி வெளியிடவில்லை.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து