Mar 22, 2026
Thisaigal NewsYouTube
வெ. 345,000 மதிப்பிலான 69 மாடுகள் கைப்பற்றப்பட்டன
தற்போதைய செய்திகள்

வெ. 345,000 மதிப்பிலான 69 மாடுகள் கைப்பற்றப்பட்டன

Share:

வருகின்ற திங்கட்கிழமை Haji பெருநாளை முன்னிட்டு, மாடுகளை விற்பதற்காக மொத்தம் 69 மாடுகளை கடத்த முயற்சித்த இருவரின் நடவடிக்கைகளை மலேசிய இராணுவப் படை மற்றும் மலேசிய போலீஸ் படை அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்தனர்.

நேற்று இரவு 8.20 மணியளவில் மலேசியா - தாய்லாந்து எல்லையில் உள்ள காட்டுப் பகுதியில் சந்தேகிக்கும் 29 மற்றும் 37 வயதுடைய அவ்விரு ஆடவர்களும் கைது செய்யப்பட்டனர்.

இதில் 345,000 மதிப்பிலான 69 மாடுகள் உட்பட 1.345 மில்லியன் மதிப்புள்ள இரண்டு டிரெய்லர்களும் கைப்பற்றப்பட்டன. மேல் நடவடிக்கைகளுக்காக அவ்விருவரும் Lalang Pepuyu காவல் நிலையம் மற்றும் Kelantan கால்நடை சேவைத்துறையின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு