Mar 18, 2026
Thisaigal NewsYouTube
இன்று முதல் டோல் கட்டணம் இலவசம்
தற்போதைய செய்திகள்

இன்று முதல் டோல் கட்டணம் இலவசம்

Share:

சிலாங்கூர், மார்ச் 11 -

சிலாங்கூர் பந்திங்கையும், பேரா தைப்பிங்கையும் இணைக்கும் WCE எனப்படும் மேற்கு கரையோர நெடுஞ்சாலையின் ஒரு பகுதியான தைப்பிங் செலத்தானுக்கும், பெருவாஸ் ஸிற்கும் இடையிலான நெடுஞ்சாலை இன்று பின்னிரவு திறக்கப்படுகிறது. பின்னிரவு முதல் வரும் மே 11 ஆம் தேதி ரை டோல் கட்டணம் இலவசம் என்று போக்குரத்து அமைச்சர் டத்துக் ஶ்ரீ அலெக்சன்டர் னந்தா லிங்கி தெரிவித்தார்.

தைப்பிங் செலத்தான், த்ரோங் மற்றும்பெருவாஸ் ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும் இந்த நெடுஞ்சாலையில் அனைத்து வகையான வாகனங்களுக்கும் டோல் கட்டணம் இலவசம் என்று அமைச்சர் குறிப்பட்டுள்ளார்.

42 கோடியே 20 லட்சம் வெள்ளி செலவிலான இந்த நெடுஞ்சாலையின் தைப்பிங் செலத்தான் பகுதியில் மே 11 ஆம் தேதி வரை இலவச டோல் கட்டணத்திற்கு West Coast Expressway Sdn. Bhd. நிறுவனம் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் குறிப்பட்டுள்ளார்.

Related News

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்