May 22, 2026
Thisaigal NewsYouTube
2.4 மில்லியன் வாகனங்கள் பினாங்கில் நுழையும் என்று எதிர்பார்க்கபடுகின்றது
தற்போதைய செய்திகள்

2.4 மில்லியன் வாகனங்கள் பினாங்கில் நுழையும் என்று எதிர்பார்க்கபடுகின்றது

Share:

புக்கிட் மேர்த்தாஜாம், ஏப்ரல் 05-

நோன்பு பெருநாளை முன்னிட்டு 2.4 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் பினாங்கு மாநிலத்தில் நுழையும் என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக பினாங்கு துணை காவல்துறைத் தலைவர் டத்தோ மொஹமட் உசோப் ஜான் மொஹமட் தெரிவித்தார்.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் சீரான போக்குவரத்து மற்றும் பயனர்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்கும் போக்குவரத்து பிரிவை சேர்ந்த அதிகாரிகளை அதிகரித்திருப்பதாக மொஹமட் உசோப் கூறினார்.

பொதுவாகவே பினாங்கில் நுழையும் மற்றும் வெளியேறும் வாகனங்களின் விகிதம் 1.2 மில்லியனை அடைகின்ற போதிலும் நோன்பு பெருநாள் காலங்களில் 2.4 மில்லியனுக்கும் அதிகமான வாகனங்கள் அம்மாநிலத்தில் காணமுடியும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

பயனர்களின் சீரான பயணங்களை உறுதி செய்வதற்கு மொத்தம் 308 அதிகாரிகள் பணியில் ஈடுபடவுள்ளதாக மொஹமட் உசோப் மேலும் தகவல் வெளியிட்டார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு