Mar 20, 2026
Thisaigal NewsYouTube
ஊடுருவல் நடந்திருப்பதாக முகைதீன் புகார்
தற்போதைய செய்திகள்

ஊடுருவல் நடந்திருப்பதாக முகைதீன் புகார்

Share:

தனது வாட்சப் கணக்கில் ஊடுருவல் நடந்து இருப்பதாக முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முகைதீன் யாசின் போலீசில் புகார் செய்துள்ளார்.

பொறுப்பற்ற நபர்களால் இன்று மதியம் இந்த ஊடுருவல் நடந்து இருப்பதாக பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவருமான முகைதீன் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இன்று பிற்பகல் 12 மணிக்கு பிறகு தனது வாட்சப் தளத்திலிருந்து பகிரப்படும் தகவல்களை பொருட்படுத்த வேண்டாம் என்று பொது மக்களை முகைதீன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து