May 25, 2026
Thisaigal NewsYouTube
27 குழந்தைகளுக்கு மாற்றுத்திறன் அறிகுறிகள்
தற்போதைய செய்திகள்

27 குழந்தைகளுக்கு மாற்றுத்திறன் அறிகுறிகள்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 16-

GISB குழுமம் தொடர்பான விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருக்கும் 558 சிறார்களில், 51.6 விழுக்காட்டினர், பி.எம்.ஐ எனப்படும் உடல் நிறை குறியீட்டுக்கு கீழ் உள்ளனர்.

அவர்கள் ஊட்டச்சத்து குறைபாடு, அல்லது சிறப்பு கவனம் தேவைப்படும் உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

27 குழந்தைகளுக்கு மாற்றுத்திறன் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பெண்கள். குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர், டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி கூறினார்.

"இந்த ஆய்வின் மூலம், 46.1% குழந்தைகள் சாதாரண எடையையும், 51.6% குழந்தைகள் ஆரோக்கியமான BMI அளவை விட குறைவான எடையையும், மேலும் 2.7% பேர் உடல் பருமன் வகையிலும் உள்ளனர்," என்றார் அவர்.

GISB குழும விவகாரம் தொடர்பில், அமைச்சர்கள் விளக்க அமர்வின்போது நான்சி அவ்வாறு கூறினார்.

Related News

குப்பைக்கிடங்கில் நண்பரைக்கொன்ற பாதுகாவலர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

குப்பைக்கிடங்கில் நண்பரைக்கொன்ற பாதுகாவலர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஓடும் பேருந்தில் ஓட்டுநர் திரவத்தை பாட்டிலில் ஊற்றிய வீடியோ: போலீஸ் விசாரணை

ஓடும் பேருந்தில் ஓட்டுநர் திரவத்தை பாட்டிலில் ஊற்றிய வீடியோ: போலீஸ் விசாரணை

வழிப்பறி, கொள்ளைக் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை அவசியம்: மேல்முறையீட்டு நீதிமன்றம்

வழிப்பறி, கொள்ளைக் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை அவசியம்: மேல்முறையீட்டு நீதிமன்றம்

கின்னஸ் டிராஃப்ட் தரத்தை நுகர்வோரே மதிப்பிடலாம்; மலேசியாவில் 'ரேட் யுவர் பின்ட்' புதிய பிரச்சாரம் அறிமுகம்!

கின்னஸ் டிராஃப்ட் தரத்தை நுகர்வோரே மதிப்பிடலாம்; மலேசியாவில் 'ரேட் யுவர் பின்ட்' புதிய பிரச்சாரம் அறிமுகம்!

போர்ட்டிக்சன் படகுத்துறையில் முதலைத் தாக்குதலிலிருந்து முதியவர் உயிர் தப்பினார்

போர்ட்டிக்சன் படகுத்துறையில் முதலைத் தாக்குதலிலிருந்து முதியவர் உயிர் தப்பினார்

விசாக தினத்தை முன்னிட்டு செக் கியா ஈன் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது

விசாக தினத்தை முன்னிட்டு செக் கியா ஈன் ஆலயத்தில் பல்லாயிரக்கணக்கானோருக்கு இலவச உணவு வழங்கப்பட்டது