Jun 6, 2026
Thisaigal NewsYouTube
ஓடும் பேருந்தில் ஓட்டுநர் திரவத்தை பாட்டிலில் ஊற்றிய வீடியோ: போலீஸ் விசாரணை
தற்போதைய செய்திகள்

ஓடும் பேருந்தில் ஓட்டுநர் திரவத்தை பாட்டிலில் ஊற்றிய வீடியோ: போலீஸ் விசாரணை

Share:

பேருந்தை ஓட்டிக்கொண்டே பிளாஸ்டிக் பையிலிருந்த ஒரு திரவத்தை பாட்டிலில் ஊற்றிய ஓட்டுநரின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, தைப்பிங் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈப்போவிற்கு அருகில் மெனோரா சுரங்கப்பாதையைத் தாண்டிய பகுதியில் இந்த ஆபத்தான சம்பவம் நடந்ததாக, வீடியோவை வெளியிட்ட பயணி த்ரெட்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பேருந்து நிறுவனம் மற்றும் ஓட்டுநரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தைப்பிங் மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர்அப்துல் மாலிக் இஸ்மாயில் தெரிவித்தார்.

Related News

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

சிகாமட் உட்பட நாட்டிலுள்ள எந்த ஒரு சுகாதார நிலையமும் மூடப்படாது - சுகாதார அமைச்சர் உறுதி

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்