Mar 18, 2026
Thisaigal NewsYouTube
பொதுச்சேவை ஊழியர்களுக்கான 700 ரிங்கிட் சிறப்பு உதவி நிதி உண்மையல்ல!
தற்போதைய செய்திகள்

பொதுச்சேவை ஊழியர்களுக்கான 700 ரிங்கிட் சிறப்பு உதவி நிதி உண்மையல்ல!

Share:

கோலாலம்பூர், மார்ச் 20 -

பொதுச்சேவை ஊழியர்களுக்கு 2024ஆம் ஆண்டுக்கான சிறப்பு உதவி நிதியாக 700 ரிங்கிட் ஏப்ரல் 5ஆம் தேதி வழங்கப்படவிருப்பதாக, நேற்று தொடங்கி சமூக ஊடகங்களில் தகவல் ஒன்று பரவலாகி வருகின்றது.

எனினும், அந்த தகவலில் உண்மையில்லை என பொதுச்சேவைத் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

2022ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டிருந்த அந்த சுவரொட்டி மாற்றியமைக்கப்பட்டிருப்பதாகவும் அதில் உள்ள தகவல் பொய்யானவை எனவும் அத்துறை கூறியது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை