Mar 22, 2026
Thisaigal NewsYouTube
வாகனம் பள்ளத்தில் விழுந்தது,மூவர் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

வாகனம் பள்ளத்தில் விழுந்தது,மூவர் உயிரிழந்தனர்

Share:

ஜொகூர் பாரு, ஜூன் 01-

டொயோட்டா வெல்ஃபயர் வாகனம் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள கால்வாயில் விழுந்ததில் மூவர் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் இன்று காலை 7.20 மணியளவில் ஜோகூர்பாரு, சுல்தான் இஸ்கந்தர் நெடுஞ்சாலையில் டங்கா பே அருகில் நிகழ்ந்தது. அந்த சொகுசு வாகனம் கால்வாயில் தலைக்குப்புற விழுந்ததில் ஓர் ஆணும், இரண்டு பெண்களும் நீரில் மூழ்கி மரணம் அடைந்ததாக தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

28 வயது ச்சு வெய் யென், 35 வயது அவ் சியூ செர்ன் மற்றும் 31 வயது சு வான் ரூ ஆகியோரே இச்சம்பவத்தில் மாண்டதாக அடையாளம் கூறப்பட்டது.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி