May 22, 2026
Thisaigal NewsYouTube
சினமூட்டக்கூடிய 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகள் அகற்றப்பட்டது
தற்போதைய செய்திகள்

சினமூட்டக்கூடிய 27 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகள் அகற்றப்பட்டது

Share:

கோலாலம்பூர், மார்ச் 29-

இவ்வாண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் சமூக ஊடகங்களில் சினமூட்டுகின்ற வகையிலான உள்ளடகங்களைக் கொண்ட 27 ஆயிரத்து 115 பதிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக தொடர்பு பல்லூடக ஆணையம் MCMC தெரிவித்துள்ளது.

கடந்தாண்டு முழுவதும், மொத்தம் 35 ஆயிரத்து 490 பதிவுகள் அகற்றப்பட்டதாகவும் அவ்வாணையம் கூறியுள்ளது.

சமூக ஊடகங்கள் மற்றும் ஓவர் தி டாப் - OTT தளங்களில் தீங்கை விளைவிக்கக்கூடிய பதிவுகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக கூறிய தொடர்பு பல்லூடக ஆணையம், இனம், சமயம், மலாய் ஆட்சியாளர்கள் சார்ந்த 3R விவாகரங்களை தொட்டு வெறுப்பை விதைக்கக்கூடிய பேச்சுகளை உட்படுத்தி சுமார் ஈராயிரத்து 4 பதிவுகள் அகற்றப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டிலுள்ள சமூகம் மற்றும் கழகங்களுக்கு மருட்டலை வழங்கக்கூடிய மோசடி, சட்டவிரோத விற்பனை, பொய் செய்தி முதலான பதிவுகளும் அகற்றப்பட்டதை அவ்வாணையம் சுட்டிக்காட்டிaயுள்ளது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு