Jul 27, 2026
Thisaigal NewsYouTube
தற்கொலை ஒரு குற்றமல்ல, மீண்டு வருவதற்கு வாய்ப்பு அவசியம்
தற்போதைய செய்திகள்

தற்கொலை ஒரு குற்றமல்ல, மீண்டு வருவதற்கு வாய்ப்பு அவசியம்

Share:

தற்கொலை முயற்சிகள் உட்பட மனநல பிரச்னைகளை எதிர்கொள்ளும் நபர்களுக்கு தண்டனையை வழங்காமல் அதில் பாதிப்படைபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றது.

கடந்த ஆண்டு தற்கொலை முயற்சிக்கான தண்டனை குற்றவியல் சட்டம் 309 பிரிவின் கீழ் நீக்கம் செய்யப்பட்டதுடன் அரசாங்கம் அத்தகைய சம்பவத்தில் ஈடுபடுபவர்களுக்கு சிகிச்சையும் வாழ்க்கையை மாற்றியமைக்க வழிவகுத்துள்ளதாகவும் சட்டத்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ அசாலினா ஓத்மான் சைட் தெரிவித்தார்.

தற்கொலை முயற்சியில் கைது செய்யப்படுபவர்கள் இனிமேல் குற்றவியல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள், கைது செய்யப்பட்டு விசாரணைக்கு வரவழைக்கப்படுவர் என பயப்பட தேவையில்லை என்று அசாலினா ஓத்மான் கூறினார்.

இத்தகைய செயல்பாடு மடானி அரசாங்கம் தண்டனைக்குரிய அணுகுமுறையிலிருந்து மறுவாழ்வு அணுகுமுறைக்கு பாதிக்கப்பட்டவரை மாற்றியமைக்க செயல்படுவதாக அமைகிறது என்று அசாலினா ஓத்மான் விவரித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்