Jul 27, 2026
Thisaigal NewsYouTube
3,903 குடியுரிமை விண்ணப்பங்கள் அங்கீரிக்கப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

3,903 குடியுரிமை விண்ணப்பங்கள் அங்கீரிக்கப்பட்டுள்ளன

Share:

கோலாலம்பூர், மார்ச் 19 -

மலேசிய குடியுரிமை விண்ணப்பங்களில் கடந்த மார்ச் 7 ஆம் தேதி வரையில் 21 வயதுக்கு கீழ்பட்டவர்களில் 3,903 விண்ணப்பங்களை உள்துறை அமைச்சு அங்கீரித்துள்ளதாக அதன் அமைச்சர் டத்துக் ஶ்ரீ சைபுடின் னசுதியன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இந்த விண்ணப்பங்கள் யாவும் கூட்டரசு அரசியலமைப்புச்சட்டம் 15 ஆவது விதியின் கீழ் அங்கீரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுருங்கச் சொன்னால், குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் 80 வி ழுக்காடு அங்கீரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எஞ்சிய விண்ணப்பங்கள் முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினாலும், பாதுகாப்பு அம்சங்களினாலும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சைபுடின் விளக்கினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்