Mar 18, 2026
Thisaigal NewsYouTube
3,903 குடியுரிமை விண்ணப்பங்கள் அங்கீரிக்கப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

3,903 குடியுரிமை விண்ணப்பங்கள் அங்கீரிக்கப்பட்டுள்ளன

Share:

கோலாலம்பூர், மார்ச் 19 -

மலேசிய குடியுரிமை விண்ணப்பங்களில் கடந்த மார்ச் 7 ஆம் தேதி வரையில் 21 வயதுக்கு கீழ்பட்டவர்களில் 3,903 விண்ணப்பங்களை உள்துறை அமைச்சு அங்கீரித்துள்ளதாக அதன் அமைச்சர் டத்துக் ஶ்ரீ சைபுடின் னசுதியன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இந்த விண்ணப்பங்கள் யாவும் கூட்டரசு அரசியலமைப்புச்சட்டம் 15 ஆவது விதியின் கீழ் அங்கீரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுருங்கச் சொன்னால், குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் 80 வி ழுக்காடு அங்கீரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எஞ்சிய விண்ணப்பங்கள் முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினாலும், பாதுகாப்பு அம்சங்களினாலும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சைபுடின் விளக்கினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை