May 22, 2026
Thisaigal NewsYouTube
3,903 குடியுரிமை விண்ணப்பங்கள் அங்கீரிக்கப்பட்டுள்ளன
தற்போதைய செய்திகள்

3,903 குடியுரிமை விண்ணப்பங்கள் அங்கீரிக்கப்பட்டுள்ளன

Share:

கோலாலம்பூர், மார்ச் 19 -

மலேசிய குடியுரிமை விண்ணப்பங்களில் கடந்த மார்ச் 7 ஆம் தேதி வரையில் 21 வயதுக்கு கீழ்பட்டவர்களில் 3,903 விண்ணப்பங்களை உள்துறை அமைச்சு அங்கீரித்துள்ளதாக அதன் அமைச்சர் டத்துக் ஶ்ரீ சைபுடின் னசுதியன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இந்த விண்ணப்பங்கள் யாவும் கூட்டரசு அரசியலமைப்புச்சட்டம் 15 ஆவது விதியின் கீழ் அங்கீரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுருங்கச் சொன்னால், குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கப்பட்ட மொத்த விண்ணப்பங்களில் 80 வி ழுக்காடு அங்கீரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எஞ்சிய விண்ணப்பங்கள் முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினாலும், பாதுகாப்பு அம்சங்களினாலும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சைபுடின் விளக்கினார்.

Related News

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு