Aug 6, 2026
Thisaigal NewsYouTube
25 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தும், கட்டங் கட்டமாக காவல் நிலையத்திற்கு அழைக்கப்படுவர்
தற்போதைய செய்திகள்

25 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தும், கட்டங் கட்டமாக காவல் நிலையத்திற்கு அழைக்கப்படுவர்

Share:

நாளை தலைநகரில் அமைந்துள்ள டாங் வாங்கி காவல் நிலையத்தில் விசாரணைக்காக 20 பேர் அழைக்கப்படவிருந்த நிலையில் அதன் எண்ணிக்கை 25 யாக உயர்ந்துள்ளது. கடந்த சனிக்கிழமை நடைப்பெற்ற மலேசியாவை காப்பாற்றுகள் கருப் பொருளைக் கொண்டு நடத்தப்பட்ட பேரணி, 2012 பேரணி சட்ட விதிமுறைகளை பின் பற்றாது நடைபெற்ற பேரணி என்பதால், அந்தப் பேரணி குறித்து விசாரணை நடத்துவதற்காக 25 பேர் அழைக்கப்பட்டுள்ளாதாக மலேசிய அரச போலீஸ்படை துணை தலைவர் டத்தோ செரி அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

இதுவரை 22 பேரைப் போலீசார் விசாரணைக்காக தொடர்ப்புக் கொண்டு விட்டதாகவும் நாளை முதல் கட்ட விசாரணை 5 பேரிடம் நடத்தப்படும் என்றும் ஏனையவர்களை போலீசார் தேவைகேற்ற அழைக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பலர் கூறிவருவது போன்று பேரணி நடத்துவதற்கு போலீஸ் பெர்மிட் தேவையில்லை என்ற போதிலும், ஏற்பாட்டு குழுவினர் போலீசாருக்கு நோட்டிஸ் அனுப்பியிருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

நோட்டிசை அடிப்படையாக கொண்டுதான் போலீசார் மற்றும் சாலை போக்குவரத்து போலீஸ் அனைவரும் சாலைகளை தடுத்து ஒதுக்கி மக்களின் பாதுகாப்ப கருதி ஒதுக்கி விட முடியும் என அயோப் கான் தெளிவுப்படுத்தினார்.

Related News

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

சூப்பர் எல் நினோ' தாக்கத்தை எதிர்கொள்ள தீயணைப்புத் துறை சொத்துக்கள் பலப்படுத்தப்படும்

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

லாரி விபத்தால் கூலாய்-கெம்பாஸ் பாரு ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் மாற்றுப் பேருந்துகள் மூலம் பயண மாற்றம்’

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம்  ஆலோசனை

போதைப் பொருள் கடத்தலில் சிக்கிய மலேசிய விமானி / விமான நிலையங்களில் பாதுகாப்பு சோதனைகளை மேலும் தீவிரப்படுத்த அரசாங்கம் ஆலோசனை

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

கெடாவில் மாயமான தம்பதி வழக்கில் புதிய திருப்பம் - கூட்டு மோசடிப் புகார் பதிவு

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

பினாங்கு முத்தியாரா எல்.ஆர்.டி திட்டம்: 3.028 பில்லியன் ரிங்கிட் ஒப்பந்தம் வழங்கப்பட்டது

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்

கங்காரில் தொடரும் மர்மம்: அடுத்தடுத்து சாக்கு மூட்டையில் கண்டறியப்படும் மனித எலும்புகள்