May 22, 2026
Thisaigal NewsYouTube
பிரபல ஆடை அணிகலனின் கடை தீயில் பாதிக்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

பிரபல ஆடை அணிகலனின் கடை தீயில் பாதிக்கப்பட்டன

Share:

கோலாலம்பூர், மார்ச் 24 -

கோலாலம்பூர், செரி கெம்பாங்கான் னில் உள்ள ஒரு பிரபல ஆடை அணிகலன்களின் கடை ஒன்று தீயில் எரிந்து பாதிக்கப்பட்டது.

இதுக்குறித்து கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.29 மணியளவில் தனது தரப்பிற்கு தகவல் கிடைக்க பெற்றதாக சிலாங்கூர் பொது நடவடிக்கை படையினர் தெரிவித்தனர்.

குறிப்பிடப்பட்ட வளாகத்தின் மூன்றாவது மாடியில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளிலும் தீப்பிடித்து எரிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இத்தீ விபத்தில் கடையில் பணிபுரிந்து கொண்டிருந்த இரு மலாய்காரர்களுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் பாங்கி தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து 12 தீயணைப்பு அதிகாரிகள் ஈடுபட்ட வேளையில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை Serdang மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக குறிப்பிடப்படுக்கிறது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு