Mar 19, 2026
Thisaigal NewsYouTube
பிரபல ஆடை அணிகலனின் கடை தீயில் பாதிக்கப்பட்டன
தற்போதைய செய்திகள்

பிரபல ஆடை அணிகலனின் கடை தீயில் பாதிக்கப்பட்டன

Share:

கோலாலம்பூர், மார்ச் 24 -

கோலாலம்பூர், செரி கெம்பாங்கான் னில் உள்ள ஒரு பிரபல ஆடை அணிகலன்களின் கடை ஒன்று தீயில் எரிந்து பாதிக்கப்பட்டது.

இதுக்குறித்து கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.29 மணியளவில் தனது தரப்பிற்கு தகவல் கிடைக்க பெற்றதாக சிலாங்கூர் பொது நடவடிக்கை படையினர் தெரிவித்தனர்.

குறிப்பிடப்பட்ட வளாகத்தின் மூன்றாவது மாடியில் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளிலும் தீப்பிடித்து எரிந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இத்தீ விபத்தில் கடையில் பணிபுரிந்து கொண்டிருந்த இரு மலாய்காரர்களுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் பாங்கி தீயணைப்பு, மீட்பு நிலையத்திலிருந்து 12 தீயணைப்பு அதிகாரிகள் ஈடுபட்ட வேளையில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை Serdang மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக குறிப்பிடப்படுக்கிறது.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை