May 22, 2026
Thisaigal NewsYouTube
வீடு உடைக்கப்பட்டு, துப்பாக்கி உட்பட 200 தோட்டாக்கள் காணவில்லை
தற்போதைய செய்திகள்

வீடு உடைக்கப்பட்டு, துப்பாக்கி உட்பட 200 தோட்டாக்கள் காணவில்லை

Share:

தம்பின், மார்ச் 28-

தம்பின், கம்போங் அயெர் குனிங் செலாத்தான்-னில் ரப்பர் தொழிலாளி ஒருவரின் வீடு உடைக்கப்பட்டதில் அவரின் துப்பாக்கி உட்பட வெடிமருந்துகள் காணாமல் போனதாக புகார் பெறப்பட்டதாக தெரியவந்துள்ளது.

நேற்று இரவு 9:51 மணியளவில் 12 bore துப்பாக்கி மற்றும் 200 தோட்டாக்கள் காணாமல் போனதாக புகார் கிடைத்திருப்பதாக தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்பரின்டென்டான் அமிருட்டின் சரிமான் கூறினார்.

பாதிக்கப்பட்ட 60 வயதுடைய முதியவர் வீட்டில் இல்லாத சமயத்தில் பிற்பகல் 2.30 மணியிலிருந்து இரவு 8 மணிக்குள் இச்சம்பவம் நடந்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக அமிருட்டின் சரிமான் இன்று ஓர் அறிக்கையில் அறிவித்தார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 457 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இச்சம்பவம் தொடர்பாக ஏதேனும் தகவல் தெரிந்தால் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாரு அமிருட்டின் சரிமான் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு