May 22, 2026
Thisaigal NewsYouTube
ஆற்றில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு
தற்போதைய செய்திகள்

ஆற்றில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு

Share:

கிளந்தான், ஏப்ரல் 02 -

கிளந்தான், ரன்தாவு பஞ்சாங்-ங்கில் மலேசியா-தாய்லாந்து-ந்து எல்லை பகுதியிலுள்ள கோலோக் ஆற்றில் மூழ்கிய 11 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.

நேற்று இரவு மணி 10.38 வாக்கில் தாய்லாந்து-ந்தைச் சேர்ந்த அச்சிறுவனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

முன்னதாக, மாலை மணி 6.12 அளவில் அதுக்குறித்து தகவல் கிடைக்க பெற்றதை தொடர்ந்து ரன்தாவு பஞ்சாங் தீயணைப்பு மீட்பு படை, போலீஸ் உட்பட சுமார் 20 வீரர்கள் அடங்கிய பாதுகாப்பு படையினர் அச்சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த தாய்லாந்து-ந்தின் முக்குளிப்பு படையினர், இரவு வாக்கில், அந்நாட்டு எல்லையை ஒட்டிய ஆற்றுப் பகுதியில், அச்சிறுவனின் உடலை மீட்டனர்.

பின்னர், அச்சிறுவனின் உடல் மேற்கட்ட நடவடிக்கைக்காக, தாய்லாந்து-ந்து போலீசிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு