May 22, 2026
Thisaigal NewsYouTube
காய்கறிகள் விநி​யோகத்தில் அந்நிய நாட்டவர்கள் ஆதிக்கமா?
தற்போதைய செய்திகள்

காய்கறிகள் விநி​யோகத்தில் அந்நிய நாட்டவர்கள் ஆதிக்கமா?

Share:

பினாங்கு, மார்ச் 23.

பினாங்​கு மாநிலத்தில் காய்கறிகள் விநியோகத்தில் அந்நிய நாட்டவர்கள் ஆதிக்கம் ​செலுத்தி வருவதாக கூறப்படுவதை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாஹ்மி பய்ஜோல் மறுத்துள்ளார்.

அதேவேளையில் அந்நிய நாட்டவர்கள், மாநில அரசுக்கு சொந்தமான நிலங்களில் சட்டவிரோதமாக காய்கறி பயி​ரீட்டில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறி​த்து பினாங்கு மாநில அரசாங்கம் புலன் விசாரணை மேற்கொள்ளும் என்று அவர் உறுதி அளித்துள்ள்ளார்.

உள்ளூரை சேர்ந்த விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ள அரசாங்க நிலங்கள், அந்நிய நாட்டவர்களின் ஆக்கிரமிப்பில் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்க இவ்விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என்று பாஹ்மி பய்ஜோல் குறிப்பிட்டார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு