Mar 18, 2026
Thisaigal NewsYouTube
காய்கறிகள் விநி​யோகத்தில் அந்நிய நாட்டவர்கள் ஆதிக்கமா?
தற்போதைய செய்திகள்

காய்கறிகள் விநி​யோகத்தில் அந்நிய நாட்டவர்கள் ஆதிக்கமா?

Share:

பினாங்கு, மார்ச் 23.

பினாங்​கு மாநிலத்தில் காய்கறிகள் விநியோகத்தில் அந்நிய நாட்டவர்கள் ஆதிக்கம் ​செலுத்தி வருவதாக கூறப்படுவதை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பாஹ்மி பய்ஜோல் மறுத்துள்ளார்.

அதேவேளையில் அந்நிய நாட்டவர்கள், மாநில அரசுக்கு சொந்தமான நிலங்களில் சட்டவிரோதமாக காய்கறி பயி​ரீட்டில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறி​த்து பினாங்கு மாநில அரசாங்கம் புலன் விசாரணை மேற்கொள்ளும் என்று அவர் உறுதி அளித்துள்ள்ளார்.

உள்ளூரை சேர்ந்த விவசாயிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ள அரசாங்க நிலங்கள், அந்நிய நாட்டவர்களின் ஆக்கிரமிப்பில் இல்லாமல் இருப்பதை உறுதி செய்வதற்க இவ்விவகாரம் குறித்து முழு விசாரணை நடத்தப்படும் என்று பாஹ்மி பய்ஜோல் குறிப்பிட்டார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை