Mar 22, 2026
Thisaigal NewsYouTube
சின்னத்தை பயன்படுத்திய நான்கு பெண்கள் கைது
தற்போதைய செய்திகள்

சின்னத்தை பயன்படுத்திய நான்கு பெண்கள் கைது

Share:

கிளந்தான் ஆட்சியாளர் வழங்கும் மிக உயர்ந்த விருதுக்குரிய சின்னத்தை காரில் பயன்படுத்துவதற்கு அதனை விற்பனை செய்ததாக நம்பப்படும் நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ள வேளையில் மேலும் ஓர் ஆடவரை போலீசார் தேடி வருகின்றனர்.

“Raja Kelantan Asal Bentara Setia Paduka Raja” எனும் உயரிய விருது சின்னத்தை தவறாக பயன்படுத்தியதற்காக கடந்த மே 24, 25 ஆகிய தேதிகளின் கிளந்தான் பச்சோக்- கிலும், சிலாங்கூர், செத்திய அலாமிலும் 20 க்கும் 30 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த நான்கு பெண்களும் கைது செய்யப்பட்டதாக கிளந்தான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமட் ஜாக்கி ஹாருன் தெரிவித்தார்.

இது தொடர்பாக கடந்த மே 17 ஆம் தேதி கிளந்தான் இஸ்தானா பணியாளரிடமிருந்து போலீசார் புகார் பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி