Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சோதனையில் 158 நபர்களை போலீசார் கைது செய்தனர்
தற்போதைய செய்திகள்

சோதனையில் 158 நபர்களை போலீசார் கைது செய்தனர்

Share:

குவாந்தான், ஏப்ரல் 03-

பகாங்கில் உள்ள ஆறு பிரதான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஓப் நாடா காஸ் திடீர் சோதனையின் போது 128 வெளிநாட்டு பெண்கள் உட்பட 158 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரையில் மேற்கொண்ட இச்சோதனையில் 20 முதல் 56 வயதுடைய நபர்களை குவாந்தான், டெமெர்லோஹ், பென்த்தொங், ரவூப், லிப்பிஸ், ஜெராண்டுட் ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக பகாங் போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ யஹாயா ஒத்மான் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 21 ஆண்களும் மற்றும் 8 உள்ளூர் பெண்களும் பொழுதுபோக்கு மையங்கள், உணவகங்கள், மசாஜ் நிலையங்களின் உரிமையாளர்களாவர் என்று யஹாயா ஒத்மான் கூறினார்.

வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் வெளிநாட்டு பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்திய ஏழு பொழுதுபோக்கு வளாகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக யஹாயா ஒத்மான் அறிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்