May 22, 2026
Thisaigal NewsYouTube
சோதனையில் 158 நபர்களை போலீசார் கைது செய்தனர்
தற்போதைய செய்திகள்

சோதனையில் 158 நபர்களை போலீசார் கைது செய்தனர்

Share:

குவாந்தான், ஏப்ரல் 03-

பகாங்கில் உள்ள ஆறு பிரதான இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஓப் நாடா காஸ் திடீர் சோதனையின் போது 128 வெளிநாட்டு பெண்கள் உட்பட 158 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரையில் மேற்கொண்ட இச்சோதனையில் 20 முதல் 56 வயதுடைய நபர்களை குவாந்தான், டெமெர்லோஹ், பென்த்தொங், ரவூப், லிப்பிஸ், ஜெராண்டுட் ஆகிய பகுதிகளில் கைது செய்யப்பட்டதாக பகாங் போலீஸ் தலைவர் டத்தோ ஸ்ரீ யஹாயா ஒத்மான் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட 21 ஆண்களும் மற்றும் 8 உள்ளூர் பெண்களும் பொழுதுபோக்கு மையங்கள், உணவகங்கள், மசாஜ் நிலையங்களின் உரிமையாளர்களாவர் என்று யஹாயா ஒத்மான் கூறினார்.

வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் வெளிநாட்டு பணிப்பெண்களை வேலைக்கு அமர்த்திய ஏழு பொழுதுபோக்கு வளாகங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக யஹாயா ஒத்மான் அறிவித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு