Aug 18, 2026
Thisaigal NewsYouTube
மலேசியப் பெண் சென்னை விமான நிலையத்தில் கைது
தற்போதைய செய்திகள்

மலேசியப் பெண் சென்னை விமான நிலையத்தில் கைது

Share:

740 கிராம் தங்கத்தைக் கடத்தியதாக நம்பப்படும் மலேசியப் பெண் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 7ஆம் தேதி செவ்வாய்க் கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து indiago airline விமானத்தில் சென்னை சென்றடைந்த அந்த மலேசியப் பெண் இந்திய சுங்கத்துறை அதிகாரிகளால் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகத்திற்கு இடமாக நடந்துக்கொண்ட அந்த மலேசியப் பெண்ணை உடல் பரிசோதனைக்கு உட்படுத்திய போது தனது உடலில் 740 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருப்பது கண்டுப்பிடிக்கப்படுள்ளதாக இந்திய சுங்கத்துறை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுத்தமான அந்த 24 காரட் தங்கத்தின் மதிப்பு 36 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆகும்.

மலேசிய ரிங்கிட் மதிப்பில் 2 லட்சம் வெள்ளி ஆகும். அந்த மலேசிய பெண் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை தலைமை அதிகார் கேபி ஜேயகர் தெரிவித்தார்.

Related News

வெறுப்புப் பேச்சு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது – கடும் நடவடிக்கை எடுக்க கோரும் சர்வ சமய மன்றம்.

வெறுப்புப் பேச்சு நாட்டின் ஒற்றுமையை சிதைக்கிறது – கடும் நடவடிக்கை எடுக்க கோரும் சர்வ சமய மன்றம்.

சிம்பாங் அம்பாட் துப்பாக்கிச் சூடு – போலீஸ் கையில் புதிய தடயங்கள்

சிம்பாங் அம்பாட் துப்பாக்கிச் சூடு – போலீஸ் கையில் புதிய தடயங்கள்

மரியாதை குறைந்ததாக குற்றச்சாட்டு – மருமகளின் அரச குடும்பப் பட்டங்களை பறித்த புருனை சுல்தான்

மரியாதை குறைந்ததாக குற்றச்சாட்டு – மருமகளின் அரச குடும்பப் பட்டங்களை பறித்த புருனை சுல்தான்

கெந்திங் ஹைலண்ட்ஸில் தங்க நகைக்கடை கொள்ளை – இருவர் தப்பியோட்டம்; போலீஸ் தீவிர விசாரணை

கெந்திங் ஹைலண்ட்ஸில் தங்க நகைக்கடை கொள்ளை – இருவர் தப்பியோட்டம்; போலீஸ் தீவிர விசாரணை

உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஜோகூர் மாணவர்கள் – 6 பேருக்கு உபகாரச் சம்பளம்

உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஜோகூர் மாணவர்கள் – 6 பேருக்கு உபகாரச் சம்பளம்

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு அறிக்கை – தேசிய தினத்துக்குப் பிறகு முக்கிய முடிவு

புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடிப்பு அறிக்கை – தேசிய தினத்துக்குப் பிறகு முக்கிய முடிவு