Jun 15, 2026
Thisaigal NewsYouTube
மலேசியப் பெண் சென்னை விமான நிலையத்தில் கைது
தற்போதைய செய்திகள்

மலேசியப் பெண் சென்னை விமான நிலையத்தில் கைது

Share:

740 கிராம் தங்கத்தைக் கடத்தியதாக நம்பப்படும் மலேசியப் பெண் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 7ஆம் தேதி செவ்வாய்க் கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து indiago airline விமானத்தில் சென்னை சென்றடைந்த அந்த மலேசியப் பெண் இந்திய சுங்கத்துறை அதிகாரிகளால் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகத்திற்கு இடமாக நடந்துக்கொண்ட அந்த மலேசியப் பெண்ணை உடல் பரிசோதனைக்கு உட்படுத்திய போது தனது உடலில் 740 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருப்பது கண்டுப்பிடிக்கப்படுள்ளதாக இந்திய சுங்கத்துறை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுத்தமான அந்த 24 காரட் தங்கத்தின் மதிப்பு 36 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆகும்.

மலேசிய ரிங்கிட் மதிப்பில் 2 லட்சம் வெள்ளி ஆகும். அந்த மலேசிய பெண் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை தலைமை அதிகார் கேபி ஜேயகர் தெரிவித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்