Jan 18, 2026
Thisaigal NewsYouTube
மலேசியப் பெண் சென்னை விமான நிலையத்தில் கைது
தற்போதைய செய்திகள்

மலேசியப் பெண் சென்னை விமான நிலையத்தில் கைது

Share:

740 கிராம் தங்கத்தைக் கடத்தியதாக நம்பப்படும் மலேசியப் பெண் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 7ஆம் தேதி செவ்வாய்க் கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து indiago airline விமானத்தில் சென்னை சென்றடைந்த அந்த மலேசியப் பெண் இந்திய சுங்கத்துறை அதிகாரிகளால் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.


சந்தேகத்திற்கு இடமாக நடந்துக்கொண்ட அந்த மலேசியப் பெண்ணை உடல் பரிசோதனைக்கு உட்படுத்திய போது தனது உடலில் 740 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருப்பது கண்டுப்பிடிக்கப்படுள்ளதாக இந்திய சுங்கத்துறை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சுத்தமான அந்த 24 காரட் தங்கத்தின் மதிப்பு 36 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆகும்.

மலேசிய ரிங்கிட் மதிப்பில் 2 லட்சம் வெள்ளி ஆகும். அந்த மலேசிய பெண் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக சென்னை சர்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை தலைமை அதிகார் கேபி ஜேயகர் தெரிவித்தார்.

Related News

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்