May 22, 2026
Thisaigal NewsYouTube
பேராக்கில் நீர் கட்டணம் உயர்வடைகின்றது
தற்போதைய செய்திகள்

பேராக்கில் நீர் கட்டணம் உயர்வடைகின்றது

Share:

பேராக், ஏப்ரல் 18-

பேராக்கில் நீரின் கட்டணம் 5 சென் அதிகரித்து ஒரு கன மீட்டருக்கு 75 சென்னாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மே மாதம் 1ஆம் தேதியிலிருந்து அந்த புதிய கட்டணம் அமலுக்கு வருவதாக மாநில மந்திரி பெசாரின் அலுவலகம் அறிக்கை ஒன்றில் அறிவித்துள்ளது.

ஒரு மாதத்திற்கு, 20 கன மீட்டர் வரையிலான நீர் பயன்பாட்டிற்கு 5 சென் அதிகரிக்கப்படுகின்றது. 21 முதல் 35 கனமீட்டர் வரையிலான நீர் பயன்பாட்டிற்கு, இதற்கு முன்பு இருந்த 1 வெள்ளி 3 சென் கட்டணத்தைவிட, 1 வெள்ளி 8 சென்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனினும், புதிய கட்டணமானது, நீர் சேவை ஆணையம் - SPAN, நிர்ணயித்துள்ள சராசரி விகிதமான 22 சென்- யை விட மிக குறைவானதாகும். இலக்கிடப்பட்டவர்களுக்கு மாதந்தோரும் வழங்கப்படும் 25 கனமீட்டர் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கான 20 கனமீட்டர் இலவச நீர் திட்டத்திற்கு அது பெரும் பாதிப்பை வழங்காது என்று தெரியவந்துள்ளது.

அதோடு, மாதத்தில், முதல் 10 கனமீட்டர் நீர் பயன்பாட்டிற்கு 40 சென் கட்டணக்கழிவு வழங்கப்படும் என அது கூறியிருந்தது.

Related News

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி