Mar 17, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Share:

சரவாக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் Matang, Dewan Serbaguna Taman Malihah பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நிவாரண மையமாக திறக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணி வரையில் 418 பேர் உட்பட 111 குடும்பங்கள் Batu Kawa, Matang, Bau ஆகிய நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

நேற்று மாலை 6 மணியளவில் நிவாரண மையமாக திறக்கப்பட்ட Dewan Serbaguna Taman Malihah - வில் தற்போது 182 பேர் மற்றும் 48 குடும்பங்கள் தங்கியிருப்பதாக சரவாக்கின் மாநில பேரிடர் மேலாண்மை குழு ஓர் அறிக்கையின் மூலம் அறிவித்துள்ளது.

நாளுக்கு நாள் வெள்ளம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்கு இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று கூறப்படுகின்றது.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு