Jul 28, 2026
Thisaigal NewsYouTube
போலியான அடையாள அட்டையை பயன்படுத்திய தம்பதியர்
தற்போதைய செய்திகள்

போலியான அடையாள அட்டையை பயன்படுத்திய தம்பதியர்

Share:

கோத்தா டாமான்சாரா, மார்ச் 14 -

கோத்தா டாமான்சாரா வில் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின்போது கடந்த 10 வருடங்களாக போலி அடையாள அட்டையை பயன்படுத்தி பணிபுரிந்து வந்த பிலிப்பைன்ஸ் தம்பதியர்கள் பிடிப்பட்டனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டில் சம்பந்தப்பட்ட தம்பதியர்கள் ஜொகூர் பாருவின் வழியாக மலேசியாவிற்கு குடிநுழைந்திருப்பதாக தேசிய பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

குற்றச்சாட்டப்பட்டிருக்கும் வெளிநாட்டு பிரஜைகள் 350 வெள்ளியிலிருந்து 500 வெள்ளி வரையில் கட்டணத் தொகை செலுத்தி போலியான அடையாள அட்டையை வாங்கியிருப்பதாக நம்பப்படுகின்றது.

சம்பந்தப்பட்ட அந்த தம்பதியர்கள் வேலை தேடுவதற்காக போலி அடையாள அட்டையை பயன்படுத்தி வந்ததாகவும் முன்பாக ஜொகூரில் ஒரு சவக்கார தொழிற்சாலையில் பணிப்புரிந்து வந்த வேளையில் தற்போது போலியான அடையாள அட்டையை பயன்படுத்தி பாதுகாப்பு காவலர்களாக வேலை செய்துவருவது தெரியவந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்