டுங்ஙுன்,ஜன.30
பத்து ரக்கிட், கம்போஸ் டத்தோ ரசாலி இஸ்மாயில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த 64 மாணவர்களை ஏற்றி வந்த பஸ், டுங்குன் கம்போங் ஜொங்கோக் பத்து அருகே இன்று நண்பகல் 12.30 மணி அளவில் கவிழ்ந்தது.
வெள்ளத்திற்குப் பிறகான உதவிகளைச் செய்ய சென்று கொண்டிருந்த அனைவரும் ஆபத்து ஏதும் இன்றி காப்பாற்றப்பட்டனர்.
புக்கிட் பெசி சட்டமன்ற உறுப்பினர் கசாலி சுலைமான் கூறுகையில், பேருந்து ஓட்டுநர் ஒரு குறுகிய மாற்று சாலையைப் பயன்படுத்தி இருக்கிறார், அப்பாதையை வழிகாட்டும் செயலி காட்டி இருக்கிறது அதன்படி சென்றதால் இந்தக் குறுகலானப் பாதையில் பஸ்ஸை செலுத்தி இருக்கிறார் என கஸாலி தெரிவித்தார்.
சேறும் சகதியுமான பாதையில் பஸ் செலுத்தப்பட்டதால், அது கவிழ்ந்தடு எனவும் அவர் சொன்னார்.

Related News

பேஸ் திட்டம்: 86,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மனிதவள அமைச்சு அதிரடி நடவடிக்கை

மலாய்க்காரர்களின் ஒற்றுமை / பிற இனத்தவருக்கு எதிரானது அல்ல சிலாங்கூர் சுல்தான் வலியுறுத்து

செந்தூலில் மோதல்: சமூக ஊடகங்களில் வைரலான சண்டைக் காணொளி; நால்வர் கைது

பினாங்கில் சாக்கடையில் ஆடவர் சடலமாக மீட்பு

டீசல் விலை உயர்வு: கட்டுமானச் செலவு 15% வரை அதிகரிப்பு என பி.கே.பி.எம் தகவல்


