Mar 19, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிள் மீது மோதி காவல்துறை அதிகாரி படுங்காயம்
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதி காவல்துறை அதிகாரி படுங்காயம்

Share:

பட்டவோர்த், மார்ச் 31 -

பட்டவோர்த் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் ரோந்து பணியின் போது மோட்டார் சைக்கிளில் தப்பிக்க முயன்ற இரு நபர்களை பிடிக்க முற்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் படுங்காயமடைந்தார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 33 வயதுடைய போலீஸ் அதிகாரிக்கு இடது விலாவில் எலும்பு முறிவு ஏற்பட்டத்துடன் உடலில் பல இடங்களில் உள்காயமும் சுயநினைவின்றி காணப்பட்டதாக Seberang Perai Utara போலீஸ் தலைவர் சித்தி நோர் செலாவாத்தி சாட் தெரிவித்தார்.

நேற்று நள்ளிரவு 3 மணியளவில் கம்பூங் தெலுக் மற்றும் பட்டவோர்த் சுற்றியுள்ள பிரதான பகுதிகளில் சோதனை மேற்கொள்ளபட்டதாக சித்தி நோர் குறிப்பிட்டார்.

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளில் பயணித்து வந்த 19 க்கும் 20 க்கும் வயதிற்கு உட்பட்ட நபர்களை தடுக்க முற்பட்ட வேளையில் பணியில் இருந்த போலீசார் மீது அந்த மோட்டார் சைக்கிள் மோதியதாக சித்தி நோர் அறிவித்தார்.

Related News

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு