May 22, 2026
Thisaigal NewsYouTube
மோட்டார் சைக்கிள் மீது மோதி காவல்துறை அதிகாரி படுங்காயம்
தற்போதைய செய்திகள்

மோட்டார் சைக்கிள் மீது மோதி காவல்துறை அதிகாரி படுங்காயம்

Share:

பட்டவோர்த், மார்ச் 31 -

பட்டவோர்த் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் ரோந்து பணியின் போது மோட்டார் சைக்கிளில் தப்பிக்க முயன்ற இரு நபர்களை பிடிக்க முற்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் படுங்காயமடைந்தார்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 33 வயதுடைய போலீஸ் அதிகாரிக்கு இடது விலாவில் எலும்பு முறிவு ஏற்பட்டத்துடன் உடலில் பல இடங்களில் உள்காயமும் சுயநினைவின்றி காணப்பட்டதாக Seberang Perai Utara போலீஸ் தலைவர் சித்தி நோர் செலாவாத்தி சாட் தெரிவித்தார்.

நேற்று நள்ளிரவு 3 மணியளவில் கம்பூங் தெலுக் மற்றும் பட்டவோர்த் சுற்றியுள்ள பிரதான பகுதிகளில் சோதனை மேற்கொள்ளபட்டதாக சித்தி நோர் குறிப்பிட்டார்.

ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிளில் பயணித்து வந்த 19 க்கும் 20 க்கும் வயதிற்கு உட்பட்ட நபர்களை தடுக்க முற்பட்ட வேளையில் பணியில் இருந்த போலீசார் மீது அந்த மோட்டார் சைக்கிள் மோதியதாக சித்தி நோர் அறிவித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு