Mar 21, 2026
Thisaigal NewsYouTube
வெள்ளத்தில் பாதிப்படைந்த 28 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்
தற்போதைய செய்திகள்

வெள்ளத்தில் பாதிப்படைந்த 28 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்

Share:

படே, லாங் ஹவுஸ் லாவெங் - கில் ஏற்பட்ட வெள்ளத்தினால் மொத்தம் 28 பேர் Layar நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

நேற்று மாலை 6.41 மணியளவில் இச்சம்பவம் குறித்து கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றுவதற்கு தீயணைப்பு, மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Betong தீயணைப்பு, மீட்புப் படையின் தலைவர் வின்சென்ட் பேலிங் யாபி தெரிவித்தார்.

அப்பகுதியில் உள்ள நீண்ட வீடுகளில் வெள்ளம் 0.6 மீட்டர் உயர்ந்திருப்பதை தொடர்ந்து, குடியிருப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வின்சென்ட் பேலிங் யாபி கூறினார்.

வெள்ளப்பெருக்கின் அளவு குறையும் வரை பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட நிவாரண மையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருப்பதாக வின்சென்ட் பேலிங் யாபி மேலும் அறிவித்தார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து