May 22, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்

Share:

ஜாசிங், மார்ச் 21 -

ஜாசிங், சுங்கை ராம்பாய், ஜாலான் கம்பூங் செபாத்து வில் நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவன் ஒருவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இன்று அதிகாலை 4.40 மணியளவில் பாதிக்கப்பட்ட மாணவர் தனது நண்பருடன் ஒரு கடையில் காலை உணவை சாப்பிட்டு மோட்டார் சைக்கிளில் மெர்லீமௌ வில் உள்ள வீட்டிற்கு பயணிக்கும் வேளையில் இச்சம்பவம் நடந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தில் 19 வயதுடைய இப்ராஹிம் மொகமாட் அடஹாம், சுங்கை ராம்பாய் யிலிருந்து மெர்லீமௌ வை நோக்கி யாமாஹா லெஜேன்டா 115Z மோட்டார் சைக்கிளில் செல்லும் பொழுது இக்கோர விபத்து நிகழ்ந்திருப்பதாக ஜாசின் மாவட்ட போலீஸ் தலைவர் டிபுத்தி சுப்ரின்டென்டன் அகமாட் ஜாமிலி ரட்சி கூறினார்.

பாதிக்கப்பட்ட அம்மாணவன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து அவர் சாலையின் ஓரத்தில் சில மீட்டர் தொலைத்தூரத்தில் தூக்கி எறியப்பட்டதாக அகமாட் ஜாமில் தெரிவித்தார்.

Related News

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்